Tag: ஆன்மிக கட்டுரைகள்
Breaking News
மார்ச் ஏப்ரலில் கும்பமேளா… தயாராகிறது ஹரித்வார்!
இந்துக்களின் புண்ணிய நதியான கங்காதேவி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் மலையில் இருந்து இறங்கி சமவெளி வருகிறாள் இந்த புண்ணிய நகரில் வருகிற 2021 மார்ச் -ஏப்ரல் மாதங்களில் மஹா கும்பமேளா 2021...
உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம்
நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் கோயிலில் சம்ஸ்வத்ரா அபிஷேகம் நடந்தது.
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடந்த தினமான வருடாபிஷேக தினத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி...
திருச்செங்காட்டங்குடியில் வேளாக்குறிச்சி ஆதினம் தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார்
திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில்...
உத்தராயண ஞாயிற்றுக் கிழமை சூரிய தர்சனம்!
ஞாயிற்றுக்கிழமை சூரிய தரிசனம் இன்று. குறிப்பாக, உத்தராயண புண்ணிய காலம் மகரசங்கராந்தியை முன்னிட்டு சூரியனார்கோவில் ஸ்ரீ உஷா பிரத்யுஷாம்பிகா சமேத ஸ்ரீ சிவ சூர்யனுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்கார காட்சி இது.
சூரியனார்...
இடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-
வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி...
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்!
இன்றுஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்நரசிம்மர் மந்திரம்!
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.
இந்த ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.
1.வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!நிநாத த்ரஸ்த விச்வாண்டம்விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
பொருள்:பெரியதும், உருண்டையானதும்,...
திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி விழா முக்கிய நாட்கள்!
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் #தைரதசப்தமிப்_பெருவிழா – 2021
#முக்கிய_திருநாட்கள்
10.01.2021 – #திருமாளிகைதேவர்_உற்சவம்
11.01.2021 – #துவஜாரோஹணம் (திருக்கொடியேற்றம்)
12.01.2021 – #திருமூலர்உற்சவம் திருமூலதேவ...
இந்தக் கோயிலுக்கு வந்து பிரசாதம் உண்டால்… பசியே பின்னர் இருக்காதாம்!
கோவில் மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்…. இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில்! ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை....
பழமுதிர்ச்சோலையில் 1008 சங்காபிஷேகம்!
அமாவாசை கார்த்திகை மாதம் சோமவார த்தை முன்னிட்டு, பழமுதிர் சோலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் ஆலயத்தில் சோமவாரத்தையொட்டி ...
சட்டமும் கண்ணாடியும் இருக்க… ஓவியத்தில் இருந்து திடீரென மறைந்த கண்ணன்!
மைசூரில், மிகப்பெரிய மாளிகையில் பிறந்தவர் ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். இவர், இறைவன் மேல் கொண்ட பக்தியின் காரணமாக தன் மாளிகையையும், சொத்துகளையும், பொதுமக்களுக்கு தானம் அளித்து விட்டு, ஊர் ஊராக சென்று...
நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்- திருநெடுந்தாண்டகம்
நம்பெருமாள் திருஅத்யயன உற்சவம்-திருநெடுந்தாண்டகம் 14/12ஶ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருநெடுந்தாண்டகம் என்ற விழாவாக, அன்று மாலை திருமங்கை ஆழ்வாரின் முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தம் சந்தனு மண்டபத்தில்...
அமா ஸோமவார வ்ரதம்
அமா ஸோமவார வ்ரதம் 14-12-20 திங்கட்கிழமைअमावास्यायदापार्थ सोमवारयुताभवेत् ।तस्यामश्वत्थ मागत्य पूजयेच्च जनार्दनम्।।अष्टोत्तरशतं कुर्यात् तस्मिन् वृक्षे प्रदक्षिणम्।व्रतराजमिदंराजन् विष्णोः प्रीतिकरं शुभम्।।அமாவாஸ்யா யதாபார்த்த ஸோமவாரயுதாபவேத் ।தஸ்யாமஶ்வத்த மாகத்ய பூஜயேச்ச ஜநார்தநம்...
