December 6, 2025, 5:11 PM
29.4 C
Chennai

திருவாவடுதுறையில் குருமுதல்வருக்கு குரு பூஜை விழா நடந்தது


திருவாவடுதுறையில் குருமுதல்வருக்கு குருபூஜை விழா நடந்தது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறையில் 14ஆம் நூற்றாண்டில் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்தி சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்தாபிக்க பட்ட. பழமையான. தொன்மையான. ஆன்மிக சிறப்பு மிகுந்த திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத மகர தலை நாள் குருபூஜை விழா திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது

தொடர்ந்து தினசரி நடைபெறும் குருபூஜை விழாவில் காலை மாலை இரவு தீபாராதனைகளும் சிறப்பு நிகழ்வுகள் அன்னம் பாலிக்கும் விழாவும் நடைபெறும்

விழாவின் முக்கிய நிகழ்வான நமச்சிவாய மூர்த்திகளுக்கு குருபூஜை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டணப் பிரவேசம் குருமகாசன்னிதானத்தின் கொலு காட்சி முக்கியமானதாகும்

குருபூஜை விழாவை முன்னிட்டு சுவாமிநாத சிவாச்சாரியாருக்கு சிவாகம கலாநிதி விருதும் நாதஸ்வர வித்வான் வடரங்கம் செல்வகுமாருக்கு நாதஸ்வர கலாநிதி விருதும் இசை வித்வான் சேகருக்கு தமிழ் இசைத் திலகம் விருதும் வழங்கப்பட்டது

நிறைவாக நமச்சிவாய மூர்த்திகளுக்கு குருபூஜை விழா 24வது குருமா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்த நிலையில் கோமுக்தீஸ்வரர் கோவிலில் குருமகாசந்நிதானம் வழிபாடு செய்து அதனைத் தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் மேளதாளம் முழங்க அலங்காரம் செய்யப்பட்ட. பல்லக்கில் 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டணப் பிரவேச வழிபாடு நடந்தது

பட்டன பிரவேசத்தின் போது நான்கு வீதிகளிலும் சுவாமி உலா வந்தபோது வீதிகளில் வீடுகளில் பக்தர்கள் பக்தியோடு வரவேற்று வழிபாடு செய்து சுவாமிகள் அருளிய அருள் பிரசாதத்தை பணிவோடு பெற்றுக்கொண்டனர்

விழாவில் செங்கோல் ஆதீனம் வேளாக்குறிச்சி ஆதீனம் துலாவூர் ஆதீனம் திருப்பனந்தாள் ஆதீனம் மதுரை ஆதீனம் சூரியனார் கோவில் ஆதீனம் குன்றக்குடி ஆதீனம் ஆகியவற்றின் ஆதீனங்களும் கட்டளை தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர் மேலும் விழாவில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் சுவாமிகள் ஆதீன அலுவலக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்


25-thiruva-3-2.jpg

25-thiruva-3-2.jpg 25-thiruva-2-1.jpg 25-thruva-1-0.jpg

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories