காதலன் அங்கே.. காதலி இங்கே.. சேர முடியா தவிப்பால் முடிவான தற்கொலை!

susaid
susaid

துபாயில் வசித்த காதலனும் ,இந்தியாவில் வசித்த காதலியும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்கள் .

தெலுங்கானாவின் ஜாகித்யால் மாவட்டத்தில் உள்ள கோல்லப்பள்ளியில் வசிக்கும் மனிஷா என்ற 21 வயதான பெண்ணும் ,அதே பகுதியில் வசித்து வந்த ராகேஷ் என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் .

இந்நிலையில் அந்த காதலன் ராகேஷுக்கு துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டார் .அப்போது துபாய் போகும்போது ராகேஷ் அந்த காதலியிடம் தான் விரைவில் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்து அவரை கல்யாணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு சென்றார் .

இதற்கிடையே அவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரியாது. அதனால் அந்த பெண்ணுக்கு அவரின் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள் .

அதனால் அந்த பெண் தன்னுடைய வீட்டில் தனது காதலை சொல்ல முடியாமல் தவித்தார் .அந்த காதலனிடமும் தன்னுடைய வீட்டில் தனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தை கூறினார். அதை கேட்ட அந்த காதலன் தனக்கு வேலைஇருப்பதால் தான் இப்போது வரமுடியாது என்று கூறியுள்ளார்.

அதனால் மனமுடைந்த அந்த பெண்,தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட துபாயிலிருக்கும் அந்த காதலன் ராகேஷ் ,இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய தாய்க்கு துபாயிலிருந்து ஒரு சோகமான வீடியோவை வெளியிட்டார் .

அந்த வீடியோவில் அவர் மனிஷா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மனைவி இறந்த மறுவினாடியே மாப்பிள்ளை ஆகும் ஆண்களும், காதல் என்ற பெயரில் கயமை செய்யும் ஆண்களும், ஊர் சுற்ற ஒருத்தி உல்லாசத்திற்கு ஒருத்தி ஊரறிய உறவுக்கு ஒருத்தி என அலைகின்ற ஆண்களும் மலிந்து விட்ட காலகட்டத்தில், காதலித்த பெண் உயிரை விட்ட உடன், சந்தோஷமாக வாழவேண்டும் அதுவே வாழ்க்கைக்கு முக்கியம், மீண்டும் காதலிக்கலாம் திருமணம் செய்யலாம் என்று எண்ணாமல் அவளுக்காக உயிரை விட்ட காதலன் முடிவு ஆண்களிடையே அதிர்ச்சி அளித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

Entertainment News

Popular Categories