February 19, 2025, 3:20 AM
25.1 C
Chennai

காதலன் அங்கே.. காதலி இங்கே.. சேர முடியா தவிப்பால் முடிவான தற்கொலை!

susaid
susaid

துபாயில் வசித்த காதலனும் ,இந்தியாவில் வசித்த காதலியும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்கள் .

தெலுங்கானாவின் ஜாகித்யால் மாவட்டத்தில் உள்ள கோல்லப்பள்ளியில் வசிக்கும் மனிஷா என்ற 21 வயதான பெண்ணும் ,அதே பகுதியில் வசித்து வந்த ராகேஷ் என்ற வாலிபரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் .

இந்நிலையில் அந்த காதலன் ராகேஷுக்கு துபாயில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டார் .அப்போது துபாய் போகும்போது ராகேஷ் அந்த காதலியிடம் தான் விரைவில் பணம் சம்பாதித்துக்கொண்டு வந்து அவரை கல்யாணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு சென்றார் .

இதற்கிடையே அவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தெரியாது. அதனால் அந்த பெண்ணுக்கு அவரின் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள் .

அதனால் அந்த பெண் தன்னுடைய வீட்டில் தனது காதலை சொல்ல முடியாமல் தவித்தார் .அந்த காதலனிடமும் தன்னுடைய வீட்டில் தனக்கு கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தை கூறினார். அதை கேட்ட அந்த காதலன் தனக்கு வேலைஇருப்பதால் தான் இப்போது வரமுடியாது என்று கூறியுள்ளார்.

அதனால் மனமுடைந்த அந்த பெண்,தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட துபாயிலிருக்கும் அந்த காதலன் ராகேஷ் ,இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய தாய்க்கு துபாயிலிருந்து ஒரு சோகமான வீடியோவை வெளியிட்டார் .

அந்த வீடியோவில் அவர் மனிஷா இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மனைவி இறந்த மறுவினாடியே மாப்பிள்ளை ஆகும் ஆண்களும், காதல் என்ற பெயரில் கயமை செய்யும் ஆண்களும், ஊர் சுற்ற ஒருத்தி உல்லாசத்திற்கு ஒருத்தி ஊரறிய உறவுக்கு ஒருத்தி என அலைகின்ற ஆண்களும் மலிந்து விட்ட காலகட்டத்தில், காதலித்த பெண் உயிரை விட்ட உடன், சந்தோஷமாக வாழவேண்டும் அதுவே வாழ்க்கைக்கு முக்கியம், மீண்டும் காதலிக்கலாம் திருமணம் செய்யலாம் என்று எண்ணாமல் அவளுக்காக உயிரை விட்ட காதலன் முடிவு ஆண்களிடையே அதிர்ச்சி அளித்துள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் பிப்.18- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் பிப்.17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – பிப்.19 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் பிப்.18- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் பிப்.17 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!

எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்

பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!

நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Astro around Indian Stock Market and our future generation!

Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Entertainment News

Popular Categories