இலவச பேருந்து வேண்டாம்; கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும் மதுரை சோழவந்தான் அருகே பாதி வழியில் திரும்பிச் சென்ற அரசு பேருந்தால் பெண்கள் ஆத்திரம்!
பசு பாதுகாப்பு பெயரில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து கோர்ட், “தாக்குதல் நடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்,...