ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிபூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள் திரண்டதால் குலுங்கியது கோதை நகர் ஸ்ரீவில்லிபுத்தூர்.
மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணனால் சிறப்பாக அழைக்கப்படும் மார்கழி மாதத்தில் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் பார்க்கும் நம் பண்பாட்டு கூறுகளை ஆண்டாள் பாசுரங்களுடன் நினைவூட்டி நம்மை வழி நடத்துகிறார்ஸ்ரீ ஏபிஎன்...