December 5, 2025, 7:00 PM
26.7 C
Chennai

Tag: ஏர்செல்

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அண்மையில், சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜ்னீஷ் கபூர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஜூலை10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை

ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜரானார். ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டு...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : கார்த்தி முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏர்செல்...

வங்கி மோசடி புகாரில் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது வழக்கு

ரூ600 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் முன்னாள் ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரன் மீது சிபிஐ வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சிவசங்கரன். அவர், ஏர்செல்...

நேற்று ஏர்டெல்; இன்று வோடபோன்: சிக்னல் பிரச்னையில் சிக்கித் தடுமாறும் வாடிக்கையாளர்கள்!

ஏர்டெல் சேவை மாலை நேரத்தில் படிப்படியாக சீரானது. இன்று அது போல் தொழில்நுட்பக் கோளாறால் வோடபோன் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். 

சீரானது ஏர்டெல் சேவை; கால்ஸ் சரியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்நிலையில் இன்று ஏர்டெல் சேவையிலும் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. மற்றவருக்கு கால்ஸ் செய்ய இயலாமல் அதன் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிப்பட்டனர். சென்னையின் பெரும்பாலான இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.

ஏர்செல்லை அடுத்து ஏர்டெல்… கால் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

ஏர்செல்லைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்கள் மொபைல் எண்ணில் இருந்து கால் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.