விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஆக 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
உத்திர பிரதேசத்தின் ஹருனி ரயில்வே ஸ்டேசனில் ரயில் வரும் பிளாட்பாரத்தை கடைசி நிமிடத்தில் மாற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, பலர் முண்டியடித்து கொண்டு ஓடினர். இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த...