மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவும், காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு...
இலங்கையில் பெய்து வரும் பருவகால மழைக்கு 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 27 ஆயிரத்து 621 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள...