Tag: கவிஞர்
இந்திய தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்
இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர், பாடகர், கதை மற்றும் நாவல் படைப்பாளர், ஓவியர், மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், அவற்றுக்கு ஏற்ற...
நான் … கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்…
கலைஞரின் சக்கர நாற்காலி பேசுகிறேன்...
ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர் உறங்கி விட்டார்...
நானோ உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறேன்...பொதுவாய்
காரியமானால் கழற்றி விடுவர்...
அது எனக்கும் பொருந்தும்
உடலோடும் உயிரோடும் ஒட்டிக் கொண்டிருந்த நான்
இப்போது...
மாவீரன் அழகுமுத்து கோன்
அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக

