அதாவது, சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள் இயந்திரத்தைக் கொண்டு வந்தீர்கள், தேர்தலை இயந்தியத்திலே முதலில் ஜெயித்தீர்கள், 2ஆவது தேர்தலிலும் ஜெயித்தீர்கள், ஜாலியாக பத்தாண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஆனால் தோற்ற பிறகு ஒப்பாரி வைக்கிறீர்கள்.
மறைந்த நடிகர் முரளியின் மகனும் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகருமான அதர்வா, முதன்முதலாக தயாரித்துள்ள திரைப்படம் 'செம போத ஆகாதே. இந்த படத்தை அதர்வாவின் முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை...