January 19, 2025, 8:38 AM
23.5 C
Chennai

விஜய் ஆண்டனி, விஜய் மில்டனுடன் மோத முடிவு செய்த அதர்வா

மறைந்த நடிகர் முரளியின் மகனும் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகருமான அதர்வா, முதன்முதலாக தயாரித்துள்ள திரைப்படம் ‘செம போத ஆகாதே. இந்த படத்தை அதர்வாவின் முதல் படமான ‘பாணா காத்தாடி’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் ‘செம போத ஆகாதே’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மே மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அதர்வா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

மேலும் இதே மே 18ஆம் தேதியில் தான் விஜய் ஆண்டனியின் ‘காளி’ மற்றும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் படங்களோடு மோத முடிவு செய்துவிட்ட அதர்வாவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ALSO READ:  பொங்கல் வெளியீடாக நாளை வெளியாகும் ‘மெட்ராஸ்காரன்’!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.