குறிப்பு: பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி இடம் கிடைக்காமல் கூடுதல் தொகை செலுத்தி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற உரிய கவனத்துடன் செயல்பட்டு ஒத்துழைப்பு நல்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த முறை ஜின்னாவின் ‘ நேரடி நடவடிக்கை ‘ மிகப் பெரிய தவறாக அமைந்தது. பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்குச் செல்லும் இரு பாதைகளையும் அடைத்து விட்டு, ‘ பழங்குடியினர் தாக்குதல் ‘ என்ற பெயரிலே...