Tag: டி.ராஜேந்தர்
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. போதை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் கவலை அடைந்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய முயற்சிகளை பார்வைக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு மேடை தான் மனதின் குரல் என்பதை நீங்களனைவரும் நன்கு அறிவீர்கள். நாட்டு மக்களின் நூதனமான எண்ணங்கள் மீது விவாதம் நடக்கிறது. இவற்றில் பல கருத்துக்கள்-எண்ணங்களின் பின்புலத்தில் மக்கள் வாழ்க்கையின் மாபெரும் சக்தியை முதலீடு செய்திருக்கிறார்கள்.
Breaking News
அக்.3ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு என அறிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு என கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்த பரிதாபம்
லட்சிய திமுகவின் பொதுக்குழுவை வரும் 3-ஆம் தேதி கூட்டவுள்ளதாகத் தெரிவித்த டி.ராஜேந்தர், எத்தனையாவது பொதுக்குழு கூட்டம் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்ததுடன், தேசிய அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார். சென்னை தியாகராய...
இன்றையக் காதல் டா… – டி.ராஜேந்தரின் புதுப் பட அறிவிப்பு!
சிம்பு சினி ஆர்ட்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கும் புதிய படம் “இன்றையக் காதல் டா...”நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். பிரபல...
