பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், வீராங்கனை மந்தனா பெயர்களை பிசிசிஐ பரிந்துரை...