கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் - ரஷ்யா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரேசியா - டென்மார்க்...