Tag: நிரந்தரமாக மூடு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது தொல்.திருமாவளவன்
"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை ஒன்றைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன் அடிப்படையில் அந்த ஆலைக்கு பூட்டுப்போட்டு சீல்வைக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தாலும்

