Tag: பத்தாம் வகுப்பு

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நேரத்தில்  இடைத்தேர்தல் அறிவித்து இருப்பதை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா  சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் நம்மை ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் அல்ல. அவர்கள் நமக்காக 365 நாட்களும் இருக்கிறார்கள். அனைவரும் மீனாட்சி அம்மன் ஆசிகளையும் சொக்கநாதன் அருளையும் பெற்று மகிழ்வோம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!

இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன.தமிழகத்தில் பொதுத் தேர்வை போன்று 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு பொதுவான வினாத்தாளில் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்...

மே 28க்குள் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகும்

சென்னை: புதன்கிழமை இன்று காலை 9.31க்கு தமிழ்நாடு முழுதும் மாநில கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு...

எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை சுமார்...

Recent articles

spot_img