பாரதப் பிரதமரை குறி வைக்கும் அபாயம்? எல்லைக்கு உள்ளும் புறமும் தொடரும் பாதுகாப்பு சவால்கள். உயிரைக் கொடுத்து முறியடிக்கும் பாதுகாப்பு மற்றும் உளவு கட்டமைப்புகள்.
சென்னை மயிலாப்பூரில், தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களை செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக் கொண்டு, பின்னர் ரசித்த டாக்டர் சிவகுருநாதன் போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.