இலவச பேருந்து வேண்டாம்; கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும் மதுரை சோழவந்தான் அருகே பாதி வழியில் திரும்பிச் சென்ற அரசு பேருந்தால் பெண்கள் ஆத்திரம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....