கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை இன்று திங்கட்கிழமை அதிகாலை கொட்டும் மழையில் துவங்கி கோலாகோலமாக நடந்தது.மழை குறைந்ததால் பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்க பட்டனர். நிறை புத்தரிசி பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக...
காமன்வெல்த் ஈட்டு எறிதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரை விளையாட்டு துறையில் உரிய விருதான கோல் ரத்னா விருது இந்திய தடகள கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.இதுமட்டுமின்றி கோல் ரத்னா விருதுக்கு சோப்ரா,...