Tag: பெரியவா
அண்ணா என் உடைமைப் பொருள் (58): நந்தவனத்தில் ஓர் ஆண்டி!
பக்கம் பக்கமாக - மலை மலையாக - நுணுக்கி நுணுக்கி - பார்த்துப் பார்த்து – அணு அணுவாக ரசித்து – மிகுந்த ஈடுபாட்டுடன்…. இதுபோன்ற
அண்ணா என் உடைமைப் பொருள்(50): புரிந்து கொள்ளும் ஆர்வம் மறைந்தது!
அண்ணாவின் அனுக்கிரகத்தில் அந்த இளைஞருக்கு உயர்ந்த உத்தியோகம் கிடைத்தது. விரைவிலேயே நல்ல மண வாழ்க்கையும் அமைந்தது.
அண்ணா என் உடைமைப் பொருள்(49): அரசும் மதமும்!
ய்வத்தின் குரம் ஏழாம் பகுதி வெளியானதும், இந்த அத்தியாயம் பற்றிய விவாதங்கள் மீடியாவை ஆக்கிரமிக்கும், ஓரிரு மாதங்களாவது
அண்ணா என் உடைமைப் பொருள் (44): தெய்வத்தின் குரல்!
பாமரர்கள் மட்டுமல்ல, ஆன்ம சாதகர்களும் உயர்ந்த ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற மேலோரும் கூட இதற்காக அண்ணாவுக்கு நன்றிக்கடன்
அண்ணா என் உடைமைப் பொருள் (36): தலைக்கு மேல் இருப்பது யார்?!
பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. வாசலைத் தேடிப் போகும் அளவு எனக்கு சுய முயற்சி தேவைப் படவில்லை
அண்ணா என் உடைமைப் பொருள் (35): அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!
‘‘எல்லாம் தெரிந்த’’ அண்ணா, ஶ்ரீதரன் என்கிற ஓர் அசடனைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவனுக்கு விழுந்து விழுந்து
அண்ணா என் உடைமைப் பொருள்(32): ரிஷி மந்த்ர த்ருஷ்டா
அண்ணா எழுத்து என்றாலே அது content-quality தான். எனினும், இப்போது அவரைப் பற்றி நான் எழுதுவது வெறும் Sridharan-quality
அண்ணா என் உடைமைப் பொருள் (28): இதுக்கு மேலே மரியாதை கொடுக்க முடியாது!
பெரியவா ஜோக்குகள் சீரியஸான வேடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். அவர் சொல்லும் ஜோக்குகள் பெரும்பாலும் மொழி அல்லது தத்துவம்
அண்ணா என் உடைமைப் பொருள் (26): இத்தனை விஷயங்களையும் பெரியவா எங்கே படித்தார்?
cosmos–ல (ஆகாயத்தில், விண்வெளியில்) இருக்கற information கூட நம்ம மூளையோட wavelength-ஐ ட்யூன் பண்ணி எடுத்துக்கறது
அண்ணா என் உடைமைப் பொருள் (21): அரவிந்தருக்கு எல்லாமே வாசுதேவனா தெரிஞ்சது!
தனி மனிதர்கள் மீது தெய்வத்தின் குரல் ஏற்படுத்திய தாக்கம் தான் அது!!தனி மனிதர்கள் மீது தெய்வத்தின் குரல் ஏற்படுத்திய தாக்கம் தான் அது!!
அண்ணா என் உடைமைப் பொருள் (20): கொஞ்சம் சினிமா!
கல்கியில் வெளியான காலத்தில் தமிழ்நாட்டில் அதற்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. ஜய ஜய சங்கர அவரைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆக்கி விட்டது
அண்ணா என் உடைமைப் பொருள் (11): லீலை வந்தது முன்னே, புத்தகம் வந்தது பின்னே!
பக்தி ஏற்பட்டதற்கும் காரணம் புரியவில்லை. அது மறைந்ததற்கும் காரணம் புரியவில்லை. விளக்கின் அடியில் இருள் இருப்பது

