‘வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், இளம் தலைமுறையினரின் திறமையிலும், வலிமையிலும் முழு நம்பிக்கை இருக்கிறது’’ என்று, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.தலைநகர் புதுதில்லியில் ஐஐடி., - இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா ஆக.8 நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களுக்குப் பட்டங்களை...
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிககள்...