December 5, 2025, 7:07 PM
26.7 C
Chennai

Tag: போராட்டத்தின்

போராட்டத்தின் போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்? – கமல்ஹாசன்

பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றார்.

தூத்துக்குடியில் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

தூத்துக்குடி கலவரத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்...