Tag: மனதின் குரல்

நம் விடுதலைப் போர் வரலாறு குறித்து… இளைய நண்பர்களே… எழுதுங்கள்! எழுதுங்கள்!

இந்தப் பணியில் ஈடுபட, மிகவும் குறைந்த காலத்தில் 2,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்வந்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் உலகின் மிகப் பழைமையான தமிழ் மொழியின் ரசிகன்: பிரதமர் மோதி!

நான் தமிழ்க் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி. நான் உலகத்திலேயே பழமையான தமிழ் மொழியின் பெரிய அபிமானி.

கொரோனா காலத்தில்… சீந்தில் கொடியால் வாழ்வில் வளம் பெற்றவர்!

கண்டிப்பாகச் செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் உங்களுக்கு வருவாய் ஈட்ட புதியதொரு வாய்ப்பும் ஏற்படும்.

பருவமழையின் இந்த மகத்துவமான நேரத்தை தவறவிடாமல்… செயல்படுவோம்!

மனதின் குரல், 78ஆவது பகுதிஒலிபரப்பு நாள்:  27.06.2021 ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின்...

கொரோனாவை வெல்ல… கிராமங்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து அரசுப் பணியாளர்கள் செய்த சாதனை!

கொரோனாவுக்கு எதிராக நமது நாட்டுமக்களின் போராட்டம் தொடர்கிறது என்றாலும், இந்தப் போரில் நாமனைவரும் இணைந்து பல

மே 1க்குப் பின்… 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமர் மோடி!

கொரோனாவால் பலர் பீடிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது உண்மை என்றாலும், மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதே அளவு அதிகமானது
- 2026

மேக் இன் இந்தியா; சுதேசி பொருள்களுக்கு ஆதரவு அளிப்போம்! : பிரதமர் மோடி!

ஐயா இந்த பொம்மை தரமானது, ஏனென்றால் இது இந்தியாவில் தயாரிக்கப்படுவது, மேட் இன் இண்டியா என்கிறார்களாம்.

மனதின் குரல்: பண்டிகை உற்சாகம்; தசரா வாழ்த்து; மக்களுடன் பிரதமர் மோடி!

நண்பர்களே, அடுத்த மாதம் மீண்டும் உங்கள் அனைவரோடும் மனதின் குரல் ஒலிக்கும், பலப்பல நன்றிகள்.

மனதின் குரலில்… ஒலித்த தூத்துக்குடி சலூன் கடை மாரியப்பனின் குரல்!

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கலந்து பேசினார். இது குறித்த விரிவான தகவல்...

மனதின் குரல்; புல்வாமோ தாக்குதல்… பின் நடந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் குறித்து மோடி பேச்சு!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்! மனதின் குரலைத் துவக்கும் வேளையில் இன்று என் மனம் கனத்துக் கிடக்கிறது.10 நாட்களுக்கு முன்பாக, பாரத அன்னை தன் வீர மைந்தர்களை இழந்திருக்கிறாள். பராக்கிரமம் நிறைந்த இந்த வீரர்கள்,...

ஏழைகளின் மருத்துவர் ஜெயச்சந்திரன், ஏழையரின் தாய் சுலகெட்டி நரசம்மாவுக்கு மனதின் குரலில் மோடி புகழாரம்!

பாரதம் ஏழ்மையில் இருந்து விடுதலை அடைந்து வருவதை ‘உலகம்’ சொல்கிறது என்று மனதின் குரலில் பேசிய மோடி, சென்னையில் அண்மையில் காலமான டாக்டர் ஜெயச்சந்திரன், கர்நாடகாவின் சுலகெட்டி நரசம்மா ஆகியோருக்கு பிரதமர் மோடி...

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி

வானொலியை தேர்ந்தெடுத்த மர்மம்.. மோடியின் மனதின் குரல் 50 வது பகுதி
- 2026

Recent articles

spot_img