Tag: மனதின் குரல்
மனதின் குரல் 50வது பகுதியில்… வானொலியை தேர்வு செய்த ரகசியத்தைச் சொன்ன மோடி!
மனதின் குரல் – 50 ஆவது பகுதி - ஒலிபரப்பு நாள் : 25.11.2018எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, விஜயதசமி திருநாளன்று, மனதின் குரல் வாயிலாக நாமனைவரும்...
மோடியின் மனதின் குரல்… 2018 செப்.30ல் பேசியவை!
மோடியின் மனதின் குரல்... 2018 செப்.30ல் பேசியவை!
ஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!
எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதஸமியாகட்டும்…. இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயபூர்வமான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.
தமிழைப் பாராட்டி… ரட்சாபந்தன் வாழ்த்து சொல்லி… மனதின் குரலில் மக்களை உருக்கிய மோடி!
மனதின் குரல் – 47ஆவது பகுதி – 26.8.18 அன்று வானொலியில் ஒலிபரப்பானதன் தமிழ் வடிவம்: தமிழில்: சென்னை வானொலி நிலையம்; தமிழாக்கம் | குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்எனதருமை நாட்டுமக்களே! வணக்கம்! இன்று நாடு...
மோடியின் மனதின் குரல்: தேசத்தின் கௌரவத்தை உயர்த்திய ஹிமா உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு!
மோடியின் மனதின் குரல்: தேசத்தின் கௌரவத்தை உயர்த்திய ஹிமா உள்ளிட்ட வீரர்களுக்கு பாராட்டு!
மோடியின் மனதின் குரல்: முழுமையான உரை!
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நாம் நான்காவது சர்வதேச யோகக்கலை தினத்தைக் கொண்டாடிய வேளையில், ஒட்டுமொத்த உலகமும் இதில் இணைந்தது. உலகெங்கிலும் மக்கள் முழு உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் யோகம் பயின்றார்கள். பிரேசில் நாடாகட்டும், ஐரோப்பிய நாடாளுமன்றமாகட்டும், நியூயார்க்கில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிடமாகட்டும், ஜப்பானின் கடற்படையின் போர்க்கப்பலாகட்டும், அனைத்து இடங்களிலும் யோகக்கலை பயின்றதை நம்மால் காண முடிந்தது.
உடலினை உறுதி செய்; இந்தியா உறுதியாகும்! : மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி
Fit India என்ற இந்த இயக்கத்தோடு இன்று அனைவரும் இணைந்து வருகிறார்கள். அவர்கள் திரைப்படத் துறையினராகட்டும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகட்டும், தேசத்தின் சாமான்ய மக்களாகட்டும், இராணுவ வீரர்களாகட்டும், பள்ளி ஆசிரியர்கள் ஆகட்டும் – நாலாபுறத்திலும் நாம் உடலுறுதியோடு இருந்தால், இந்தியாவும் உறுதியோடு இருக்கும் என்பது எங்கும் எதிரொலிக்கிறது.
பண்டைய தமிழக நீர் மேலாண்மையை பாராட்டிய மோடி: மனதின் குரலில் பெருமிதம்!
தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன. இன்றும்கூட, பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுக்களாக இன்றும் திகழ்கின்றன
லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!
அரசியார் தம் கைப்படவே தனிப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த முறை, நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்று எழுதியிருந்தார். இது மோடி பற்றியது அல்ல. இது பாரதத்தின் மகத்துவம், இதன் காரணமாகவே இப்படி நடந்திருக்கிறது. மனித நேய விஷயங்கள் குறித்துப் பேசப்படும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்திருக்கும், ஆனால் பாரதம் பற்றிய பேச்சு இடம் பெறாது.
21ஆம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாக்காளர்களை வரவேற்று 2017ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நெகிழ்ச்சி!
நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலப்பல.
கர்நாடக பெண்கள் கொடுத்த யோசனையை நினைத்து மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. Times குழுவினரின் ‘விஜய் கர்னாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ்...
சுற்றுலா மேம்பாட்டுக்கு பாரத தரிசனம் செய்ய மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி அழைப்பு!
சென்னை:பிரதமர் மோடியின் மனதின் குரல் 36ஆவது பகுதி (செப்டம்பர் 24ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சென்னை அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழ்...
