அதாவது, சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள் இயந்திரத்தைக் கொண்டு வந்தீர்கள், தேர்தலை இயந்தியத்திலே முதலில் ஜெயித்தீர்கள், 2ஆவது தேர்தலிலும் ஜெயித்தீர்கள், ஜாலியாக பத்தாண்டுகள் ஆட்சி செய்தீர்கள், ஆனால் தோற்ற பிறகு ஒப்பாரி வைக்கிறீர்கள்.
சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் "சனாதன தர்மத்தின் ரட்சணத்திற்காகவே தான் அவதரிக்கிறேன்" என்பதைத் தெளிவாக உரைக்கிறான். அந்த தர்மத்திற்கு வாட்டம் என்பது ஒருபோதும் ஏற்படாது. அதை அழிக்க...