Tag: ரூ.5 கோடி
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. வேதங்கள் முழங்க மீனாட்சி அம்மன் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியை கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
கேரள வெள்ள பாதிப்பு: தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரணம்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...
