December 5, 2025, 8:12 PM
26.7 C
Chennai

கற்பழிப்பின் விலை ரூ.5 கோடி: இது கேரள பிஷப் பிரான்கோவின் டைரிக் குறிப்பு!

Bishop Franco Mulakkal 750 0 - 2025

கொச்சி: கன்யாஸ்த்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட பழி தீர, தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால் ரூ 5 கோடி தருவதாக பிஷப் கூறுவதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முல்லேகல் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். அவருடன் இந்த பிஷப்பால் பாதிக்கப் பட்ட சக கன்னியாஸ்திரிகளும் கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், அரசு விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தில்லி வாடிகன் தூதரக இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதினார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை பிஷப் பிராங்கோ மறுத்து செய்தி வெளியிட்டார். இருப்பினும் பிஷப் பிராங்கோவுக்கு ஆதரவாகவே சர்ச் நிர்வாகமும் மிஷனரிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.5 கோடி தருவதாக பிஷப் பிராங்கோ ஆசைகாட்டினார் என்று, பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பிஷப் பிராங்கோ முல்லேகல் மற்றும் பாதிரியார்கள் இருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி பிஷப் மீதான புகாரை வாபஸ் பெற்று கொள்ள வலியுறுத்தி, அதற்காக ரூ.5 கோடி தருவதாக வாக்களித்தனராம்.

இதனிடையே, கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப்புக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்து, போலீஸாருக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வாட்டிகன் தூதரகத்துக்கும் கேரள கன்னியாஸ்திரி கடிதம் எழுதினர். ஆனாலும் பிஷப் பிராங்கோ தனது பண பலத்தை பயன்படுத்தி வழக்கிலிருந்து தன்னை பாதுகாத்து வருவதாகவும் இந்தியாவில் உள்ள மத குருமார்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொள்வோர், தவறு நடதால் தட்டிக் கேட்காமல் விடமாட்டோம் என நியாயவாதம் பேசுவோர் எல்லாம் கேரள வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப் பட்டார்கள் போலும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories