கற்பழிப்பின் விலை ரூ.5 கோடி: இது கேரள பிஷப் பிரான்கோவின் டைரிக் குறிப்பு!

Bishop Franco Mulakkal 750 0 - 2026

கொச்சி: கன்யாஸ்த்ரீயை பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட பழி தீர, தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டால் ரூ 5 கோடி தருவதாக பிஷப் கூறுவதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முல்லேகல் மீது பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். அவருடன் இந்த பிஷப்பால் பாதிக்கப் பட்ட சக கன்னியாஸ்திரிகளும் கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், அரசு விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தில்லி வாடிகன் தூதரக இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதினார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை பிஷப் பிராங்கோ மறுத்து செய்தி வெளியிட்டார். இருப்பினும் பிஷப் பிராங்கோவுக்கு ஆதரவாகவே சர்ச் நிர்வாகமும் மிஷனரிகளும் கருத்து வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.5 கோடி தருவதாக பிஷப் பிராங்கோ ஆசைகாட்டினார் என்று, பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பிஷப் பிராங்கோ முல்லேகல் மற்றும் பாதிரியார்கள் இருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி பிஷப் மீதான புகாரை வாபஸ் பெற்று கொள்ள வலியுறுத்தி, அதற்காக ரூ.5 கோடி தருவதாக வாக்களித்தனராம்.

இதனிடையே, கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப்புக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் தெரிவித்து, போலீஸாருக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் கொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வாட்டிகன் தூதரகத்துக்கும் கேரள கன்னியாஸ்திரி கடிதம் எழுதினர். ஆனாலும் பிஷப் பிராங்கோ தனது பண பலத்தை பயன்படுத்தி வழக்கிலிருந்து தன்னை பாதுகாத்து வருவதாகவும் இந்தியாவில் உள்ள மத குருமார்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொள்வோர், தவறு நடதால் தட்டிக் கேட்காமல் விடமாட்டோம் என நியாயவாதம் பேசுவோர் எல்லாம் கேரள வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப் பட்டார்கள் போலும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories