பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் குவெட்டா நகர வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகி உள்ளனர் என்றும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு...
இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தில் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவில் கடந்த நேற்று முன்று சர்ச்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்ற சில மணி...