எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
வரும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேலஸ்சில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி நிறுவனம் வென்றுள்ளதுஇந்த டெஸ்ட் போட்டிகள், லண்டநில், பிபிசி ரேடியோ 5 லைவ்...
பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய இளையோர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2018-ன் இறுதி நாளான இன்று
குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் நித்து, மனிஷா, லலிதா ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கம்...