எனவே அன்வர்தீன் மரணத்தை ஓய்வு பெற்ற திறமையான நீதிபதிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே இந்து முன்னணி கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
வரும் 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேலஸ்சில் நடக்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒலிபரப்பும் உரிமையை பிபிசி நிறுவனம் வென்றுள்ளதுஇந்த டெஸ்ட் போட்டிகள், லண்டநில், பிபிசி ரேடியோ 5 லைவ்...
பாங்காக்கில் நடந்து வரும் ஆசிய இளையோர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2018-ன் இறுதி நாளான இன்று
குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் நித்து, மனிஷா, லலிதா ஆகியோர் தலா ஒரு தங்க பதக்கம்...