December 5, 2025, 4:00 PM
27.9 C
Chennai

Tag: வேலை நிறுத்தம்

உங்கள் கவனத்திற்கு! தொடர்ந்து 4 நாட்கள் வங்கி இயங்காது!

மேலும் 28ஆம் தேதி கடைசி சனிக்கிழமை என்பதாலும், 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அந்த 2 நாட்களும் வங்கிகள் இயங்காது.

#ஆசிரியர் வேலைநிறுத்தம் |Sri #APNSwami #Trending

  ஆசிரியர் வேலைநிறுத்தம்     "உடனடியாக ஆசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும்.   பிள்ளைகளின்...

பாரத் பந்த்: தமிழகத்தில் ‘நார்மல்’… புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை!

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு உள்ளது. ஆனால், பாஜக., ஆளும் மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் ரேஷன் கடை மூடப்படும்...

தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்

கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால்...

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைநிறுத்தம் ஏன்?

உள்ளாட்சி தேர்தல் நடத்த அதிமுக அரசு மறுப்பதால் தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக ஊரக உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் விட்டன. இது குறித்து ஆட்சியாளர்களுக்கு...

டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 20 முதல் மீண்டும் லாரி ஸ்ட்ரைக்

டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், சுங்கச் சாவடி மற்றும் இன்சூரன்சு கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த இந்தியா முழுவதிலும் லாரி...

தொடரும் பிரச்னைகள்; தீர்வு இல்லை! போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பு!

இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக தங்களை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், வரும் 19 அல்லது அதற்கு பின்னர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பஸ்கட்டண உயர்வு போதுமானதாக இல்லை: வேலைநிறுத்தத்தில் கேரள தனியார் பஸ் உரிமையாளர்கள்

கேரளாவில் அண்மையில் உயர்த்தப் பட்ட பஸ் கட்டண உயர்வு போதுமானதாக இல்லை என்று கூறி, இன்று தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் தாற்காலிகமாக வாபஸ்!

இதனிடையே, போக்குவரத்துப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு பஸ் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் மனுதாக்கல் செய்தார்.