Tag: 1
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும்: சட்டப்பேரவை-யில் அறிவிப்பு
ரேவ்ஸ்ரீ -
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் 1,792 குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டு வசதித்துறை சார்பில் பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும் என்றும் கோயம்பேடு...
+1 சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
ரேவ்ஸ்ரீ -
பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வர் கள் நாளை முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1...
இன்று மும்பை வரும் ராகுல் காந்திக்கு 1,000 ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பு
ரேவ்ஸ்ரீ -
இன்று மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பார்கள் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் நடந்து வரும்...
மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை
ரேவ்ஸ்ரீ -
மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் என்.சி.இ.ஆர்.டி பாடப்புததகங்களை வைத்து மட்டுமே பாட எடுக்க வேண்டும் என்றும் தடையை ...
நாடே எதிர்பார்க்கும் 2ஜி ஊழல் விவகாரத்தில் ஆகஸ்டில் தீர்ப்பு!
கடந்த 2007ஆம் ஆண்டில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு 2