Tag: subhashitam
சுபாஷிதம்: நிறைகுடம் தளும்பாது!
முழுமையான கல்வியறிவுடைய அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.
சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!
கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்
சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!
நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை
சுபாஷிதம்: கல்வி அறிவு பெறும் வழிகள்!
ஞானம் பெறுவதற்கு மூன்று வழிகள் உள்ளன என்கிறார் கவி. இந்த மூன்று வழிகள் மூலம் ஜிஞ்ஞாசுகள் அறிவு பெறுகிறார்கள்.
சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!
கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக
சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!
தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.
சுபாஷிதம்: நட்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்!
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!