முதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்! காத்திருந்த பேரதிர்ச்சி!

child 2 - 2026

வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியில் வங்கி காசாளர் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

இந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 36 வயதான எட்வின் ஜெயக்குமாருக்கு தஞ்சையைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஆனால் அதற்கு மறுநாளே அந்தப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது எட்வின் ஜெயக்குமார் முதலிரவுக்கு மறுத்துள்ளார்.

edvin - 2026

மாறாக எட்வின் ஜெயக்குமார் தனியறையில் தங்கியிருந்தார். புதுமணப்பெண் தனியறையில் அடைக்கப்பட்டார். எட்வின் அறையிலிருந்து ஆபாசமான சப்தம் மட்டும் தொடர்ந்து வந்ததை, இரண்டு நாட்களாக புதுமணப்பெண் கவனித்துள்ளார்.

கணவருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து மனைவி பார்த்தபோது, எட்வினுடன் பணிபுரியும் பல பெண்கள் வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தனர். கணவரிடம் இதுபற்றி அந்தப் பெண் கேட்டபோது தான் அப்படித்தான் இருப்பேன் என்றும் வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் தனது மனைவியை எட்வின் மிரட்டியுள்ளார்.

SEDO LADY 1 - 2026

மேலும் 15 செல்போன்களை வைத்துக் கொண்டு எந்நேரமும் அவற்றில் வாட்ஸ் ஆப்பில் யாருடனாவது பேசிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருந்தார். மேலும் உண்மையை தெரிந்து கொண்டதால் மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒருநாள் கணவர் தூங்கிய பின்னர், அவரது செல்போன்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துள்ளார் அந்தப் பெண். அதில் 10 பெண்களுடன் எட்வின் ஆபாசமான கோலங்களில் இருந்த வீடியோக்கள் இருந்ததைப்பார்த்து புதுமணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அதனை தனது தனது செல்போனுக்கு பகிர்ந்து கொண்டார். வல்லம் அனைத்து காவல் நிலையத்தில், புதுமணப்பெண் கொடுத்த புகாரில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

child1 - 2026

வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள், பக்கத்து வீட்டு எதிர்வீட்டுப் பெண்கள், என கண்ணில் படும் பெண்களை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாகப் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தார் எட்வின்.

வங்கி பெண் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு புத்தகங்களிலிருந்து அவர்களது விபரங்களை திரட்டி, அவர்களிடம் ஆபாசமாக பேச்சு கொடுத்துள்ளார் எட்வின். பாத்ரூமில் ஆடையின்றி நின்றபடி பல பெண்களுடன் வீடியோ காலில் எட்வின் பேசியதாக முதல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

edvin 1 - 2026

தான் விருப்பத்துக்கு இணங்கிய பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் தனிமையில் இருந்த வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. மேலும் எட்வின் தன்னுடன் பழகிய பெண்ணை மிரட்டும் ஆடியோக்களும் அவரது செல்போனில் இருந்தன.

அதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன், வாட்ஸ் அப்பில் ஆபாசமாக எட்வின் ஜெயக்குமார் உரையாடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அனைத்தையும் அறிந்துகொண்டதால் அப்பெண்ணுக்கு கொடுமை அதிகமானது.

இதையடுத்து அந்தப் பெண், தனது வீட்டாரை தொடர்பு கொண்டு கதறி அழுதுள்ளார். அவரது சகோதரர்கள் உடனடியாக அவரைமீட்டு தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். டிசம்பர் 2-ம் தேதி திருமணமான அந்தப் பெண், ஜனவரி 6ம் தேதி தாய் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

edvin 2 - 2026

மொத்தமே ஒரு மாதம் தான் கணவர் வீட்டில் அவர் வசித்துள்ளார். தொடர்ந்த தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் அந்தப் பெண் புகாரளித்தார். அதையடுத்து ஜாமினில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் எட்வின் உள்ளிட்ட 5 பேர் மீது புகார் பதிவு செய்துள்ளனர். தன் மீது புகார் பதிவானதை அறிந்த எட்வின் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

எட்வினின் மனைவி, தனது கணவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார். எட்வின் மீது ஜாமினில் வெளிவர முடியாத 2 வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்யும்படி வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து தலைமறைவான எட்வின் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories