
கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்கை பெற்று வந்த 16 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்கை பெற்று வந்த 16 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
Hot this week

Popular Categories
