கணவரை இழந்து 3 ஆண்டுகள்.. அழகிய ஆண் மகவை பெற்ற பெண்!

baby 1

கணவன் இறந்து மூன்று வருடங்களான நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா அரசு மருத்துவமனையில் கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் இரண்டரை மணி அளவில் வந்த பெண் ஒருவர், தனக்கு மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அப் பெண்ணை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அப் பெண் கர்ப்பமாக இருப்பதாக கண்டறிந்தனர். மேலும் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அப்பெண்ணிடம் அரசு மருத்துவர்கள் விசாரித்தபோது, அப்பெண் தனது கணவர் இறந்து மூன்று வருடங்கள் ஆனதாக தெரிவித்துள்ளார். கணவர் இல்லாத நிலையில் விதவைப் பெண் ஒருவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அதனைத்தொடர்ந்து நெகமம் போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே சுல்தான்பேட்டை ஓடக்கல் பாளையத்தை சேர்ந்த அப்பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா அந்தப்பெண் கூறியதுபோல அவரது கணவர் இறந்து மூன்றாண்டுகள் ஆகி விட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories