தொப்பியையும் போடுவேன்.. போலீஸையும் போடுவேன்.. முகநூலில் போலீஸ் தொப்பியுடன் போட்டோ.. இளைஞன் கைது!

siva

மயிலாடுதுறை அருகே போலீஸ் ஸ்டேசனில் தொப்பியை திருடி போட்டு வீர வசனம் பேசி சமூக வலைதளத்தில் பரவவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பூதங்குடியை சேர்ந்த செல்வமணி மகன் சிவா(24). இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார். அந்த போட்டோவில் ஒரு காவல் நிலையத்தின் வரவேற்பாளர் பகுதியில் சிவா நின்றுகொண்டு அங்கிருந்த போலீஸ்தொப்பியை தலையில் போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்கீழ், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தொப்பியை போட முடியுமா, நான் போடுவேன் ரொம்ப டென்ஷன் ஆனா போலீசையும் போடுவேன்’’ என்ற டயலாக்கையும் எழுதி, அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அவர் தனது நண்பருடன் மது குடிப்பது போன்று உள்ள ஒரு புகைப்படத்தை செல்பி எடுத்து அதன் கீழ் இந்த ஜென்மத்தில் எவனும் எங்கள ஒன்னும் பண்ண முடியாது ஓ.கே. என்று எழுதி வெளியிட்டுள்ளார்.

இது வாட்ஸ்அப்பிலும் பரவியது. இந்த வாட்ஸ்அப் போட்டோ மணல்மேடு போலீஸ் உதவி ஆய்வாளர் ஹானிஸ் உசேன் வாட்ஸ்அப்பிற்கும் வந்ததையடுத்து சிவா மீது மணல்மேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை விசாரித்தனர். மணல்மேடு போலீஸ் ஸ்டேசனில் கெத்துக்காட்டியது தெரியவந்ததால் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories