தமிழகம்

திராவிடம் அழிந்தால், தமிழ் வளரும்: ஹெச் .ராஜா !

திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற உணர்வை அழிக்க வந்தது தான். இதைத்தான் நீதி கட்சியில் இருந்து வந்தவர்கள் கடைபிடித்தார்கள். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது

மதுரை தோப்பூரில் புதிய சேமிப்புக் கிடங்கு: அரசு செயலர்

கூட்டுறவு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம்

நமது கலாசாரம் நமது அடையாளம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை

தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கும் பிரபல மலையாள சேனல் ‘ஜனம் டிவி’

ஜனம் தமிழ் தொலைக்காட்சி தமிழில் செய்திக்கான ஒளிபரப்பைத் தொடங்குகிறது. இது குறித்து இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனம் டிவி

ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்த திமுக., கூட்டணியினர்: பாஜக., புகார் மனு!

நபர்கள் வேல்முருகள், ஜவஹருல்லா, செல்வப்பெருந்தகை. சிந்தனைசெல்வன் உள்ளிட்ட மற்றும் பலர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து

பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்: பங்கேற்க பாஜக., அழைப்பு !

போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள், ஜனவரி 27-ம்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் மோடியுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
- 2026

தமிழக சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்?

தமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்?என கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.தமிழக சட்டசபையின் 2023 ஆண்டின் முதல்...

ஆளுநர் காட்டிய கம்பீரம்! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு!

சபாநாயகர் சபையின் தலைவராக இருந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குவது என்பது

ஆளுநரை `போய்யா’ என்று அவமரியாதையுடன் கத்திய பொன்முடி!

தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காணொளிதான், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளுநர் உரையும், அரங்கேற்றப்பட்ட நாடகமும் : அண்ணாமலை!

மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே" என அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெய்வ பக்தி இல்லாதவரை கோவில் அறங்காவலராக நியமிக்க முடியாது-

கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு வெள்ளி கிழமை விசாரணைக்கு வந்தது. தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில்...

ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை..

ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு...
- 2026

Recent articles