December 6, 2025, 2:59 AM
24.9 C
Chennai

விநோதம்: நாய்க்குப் பிறந்தது யானைக் குட்டி?! தும்பிக்கையுடன் பிறந்ததால் நம்பிக்கை இழந்த நாய்!

dog with trunk1 - 2025

தும்பிக்கையுடன் பிறந்த நாய்க் குட்டியைக் கண்டு அதிசயிக்கின்றனர் கிராமத்து மக்கள். ஆந்திரப் பிரதேசத்தில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இந்த விநோதம் நடந்துள்ளது!

‘பாலகொண்ட’ வீதியில் செங்கல் சூளை அருகில் நாய் ஒன்று அண்மையில் குட்டி போட்டது. அந்தக் குட்டிகளில் ஒரு குட்டி விசித்திரமான முகத்துடன் பிறந்துள்ளது.

dog with trunk - 2025

அந்த நாய்க்குட்டியின் முகத்தில் மூக்குக்கு பதில் தும்பிக்கை உள்ளது. அதனால் அங்குள்ளவர்கள் நாய்க்கு யானைக்குட்டி பிறந்துவிட்டது என்று பரபரப்பாகப் பேசிக் கொண்டு சென்றார்கள்.

dog with trunk4 - 2025

இதை அடுத்து நாய்க்குப் பிறந்த யானைக்குட்டியைக் காண வேண்டும் என்ற ஆவலில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் பெருமளவில் சாரிசாரியாக வந்து செல்கிறார்கள்.

ஆனால், அந்த நாய்க்குட்டிக்கோ, படு சிரமம். நீண்ட மூக்கு இருப்பதால் பால்குடிக்கக் கூட சிரமப்படுகிறது என்றும் அதனால் தாமே பால் குடிக்கச் செய்வதாகவும் உள்ளூர் மக்கள் உருக்கமுடன் கூறுகின்றனர்.

dog with trunk3 - 2025

இதுகுறித்து விலங்கியல் மருத்துவர்கள் கூறிய போது, பிறவிக் கோளாறு காரணமாகவே நாய்க்குட்டி இது போன்ற வடிவில் பிறந்துள்ளது என்றனர். இதுபோன்று பிறக்கும் நாய்க்குட்டிகள் அதிக நாள் உயிரோடு இருக்காது என்றும் அவர்கள் வருத்ததுடன் தெரிவித்தனர் .

dog with trunk2 - 2025

இந்த நாய்க்குட்டிக்கு இன்னமும் கண்கள் கூட முழுமையாக ஏற்படவில்லை. எனவே அதனால் சரியாக பார்க்க முடியவில்லை என்கிறார்கள். இந்த நாய்க்குட்டி குறித்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் ஆச்சரிய கரமானதாகவும் அதிசயமானதாகவும் கூறி பகிரப் பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories