முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலத்திலா?
எஸ்சி ஆணையத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி விண்ணப்பித்த வழக்கு விசாரணையில் நடந்தது என்ன?
திமுக சொல்வது போல் மனுதாரர் கால அவகாசம் கேட்டாரா?
திமுக தரப்பு ஏதாவது ஆவணத்தை சமர்பித்ததா?
விசாரணைக் கோரிய தடா பெரியசாமி நடந்த சம்பவத்தை விளக்குகிறார்..