வரன் அமையும் திசை எது? | திருமணம் சொந்தத்திலா அந்நியமா? | எவ்வளவு தூரம்

Published:

வாழ்க்கையில் இருக்கும் எத்தனையோ கனவுகளில் திருமணமும் ஒன்று. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைவிட, வரப்போகிற வாழ்க்கைத்துணை எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆண்களை பொறுத்தவரை, பார்ப்பதற்கு அழகா, சிகப்பா, லட்சனமா இருக்கனும் என்கிற ஆசை இருக்கும். உண்மையில் பார்ப்பதற்கு சினிமா ஸ்டார் ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.
நான் அறிந்த வகையில் பெண்கள் கலருக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பதில்லை. என்றாலும், கருப்பா இருந்தாலும் களையா இருக்கனும் என்கிற விருப்பம் இருக்கும். அடுத்து நம்மை நல்லபடியா பார்த்துப்பாரா? அன்பா இருப்பாரா? அனுசரனையா நடப்பாரா? என்பதில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள். நல்ல வருமானத்தில் இருந்தால் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துவிடுவார்கள். நினைக்கிறது இருக்கட்டும். கிரகங்கள் என்ன நினைக்கிறது என்பது வேறு விஷயம். அடுத்து வரக்கூடியவர் எங்கிருக்கிறார்கள். தொலைவா? அருகிலா? அருகாமையிலா என்ற பிரதான கேள்வி இருக்கும். இந்த கேள்விக்கான விடை ஜாதகத்தில் விடை இருக்கிறது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img