சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி – நீதிமன்றம் தீர்ப்பு!
இந்த தீர்ப்பின் மூலம் ஆண், பெண் இருபாலாருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்கிறது நீதிமன்றம்!
உண்மையில் இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளதா?
இந்த தீர்ப்பு சம உரிமைக்கானதா இல்லை நம் கலாச்சார வழிபாட்டு முறைகளை சீர்குலைக்கவா?



