2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், திரளான பக்கர்தகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
2019 -ம் ஆண்டு முதல் பிரதோஷம் ! நந்தி எம்பெருமானுக்கு வெள்ளி காப்பு அலங்காரம் !
Popular Categories




