செய்திகள்… சிந்தனைகள்… 18.07.2019

தினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி. இன்றைய செய்திகள்:

  1. குல்பூஷன் யாதவின் மரணதண்டனை நிறுத் திவைப்பு. இந்த மரணதண்டனை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – சர்வதேசநீதிமன்றம்.

  2. மும்பை வெடிகுண்டு வழக்கின் முக்கியக் குற்றவாளி ஹபிஸ் சயித் கைது

3.பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ், கடந்த 10 மாதங்களில், 3 லட்சம் பயனாளிகளுக்கு 4405 கோடி மதிப்பிலான காப்பீட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

  1. மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 80 கிகாவாட் அளவைத் தாண்டியுள்ளது என்று ராஜ்யசபாவில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

5.குரான் வழங்கத் தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் புறக்கணிக்க ராஞ்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததிற்குப் பணிந்து நீதிபதி தீர்ப்பை விலக்கிக்கொண்டார்.

  1. வைகோவின் ராஜ்யசபா எம்.பி பதவி ரத்து செய்யப்பட வேண்டும். இந்திய மொழிகளைக் கேவலப்படுத்திப் பேசுவது சட்டப்பிரிவு 351 இன் கீழ் குற்றம்- டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடுக்கு கடிதம்.

  2. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அங்குலம் அங்குலமாக அலசி, நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் அமித்ஷா…

  3. என்.ஐ.ஏ கைது விவகாரத்தில் இருந்து முஸ்லீம் இளைஞர்களை காக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  4. அத்திவரதர் 17 நாட்களில் 20 லட்சம் பேர் தரிசனம்

  5. துப்பாக்கி டான்ஸ் MLAvவிற்கு கல்தா

மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிகையாளர் பால கௌதமன் மற்றும் நவநீதன் இருவரும் முன் வைக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories