செய்திகள்… சிந்தனைகள்… 18.07.2019

தினசரி செய்திகளை நேர்மையான சிந்தனைகளோடு தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ டிவி. இன்றைய செய்திகள்:

  1. குல்பூஷன் யாதவின் மரணதண்டனை நிறுத் திவைப்பு. இந்த மரணதண்டனை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் – சர்வதேசநீதிமன்றம்.

  2. மும்பை வெடிகுண்டு வழக்கின் முக்கியக் குற்றவாளி ஹபிஸ் சயித் கைது

3.பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவின் கீழ், கடந்த 10 மாதங்களில், 3 லட்சம் பயனாளிகளுக்கு 4405 கோடி மதிப்பிலான காப்பீட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

  1. மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 80 கிகாவாட் அளவைத் தாண்டியுள்ளது என்று ராஜ்யசபாவில் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

5.குரான் வழங்கத் தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் புறக்கணிக்க ராஞ்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததிற்குப் பணிந்து நீதிபதி தீர்ப்பை விலக்கிக்கொண்டார்.

  1. வைகோவின் ராஜ்யசபா எம்.பி பதவி ரத்து செய்யப்பட வேண்டும். இந்திய மொழிகளைக் கேவலப்படுத்திப் பேசுவது சட்டப்பிரிவு 351 இன் கீழ் குற்றம்- டாக்டர் சுப்பிரமணிய சுவாமி ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடுக்கு கடிதம்.

  2. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அங்குலம் அங்குலமாக அலசி, நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் அமித்ஷா…

  3. என்.ஐ.ஏ கைது விவகாரத்தில் இருந்து முஸ்லீம் இளைஞர்களை காக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

  4. அத்திவரதர் 17 நாட்களில் 20 லட்சம் பேர் தரிசனம்

  5. துப்பாக்கி டான்ஸ் MLAvவிற்கு கல்தா

மேற்கண்ட செய்திகளை தேசிய கண்ணோட்டத்தில் பத்திரிகையாளர் பால கௌதமன் மற்றும் நவநீதன் இருவரும் முன் வைக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories