December 5, 2025, 11:51 AM
26.3 C
Chennai

மாடல் அழகிக்கு நேர்ந்த கொடூரம் ! வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்றவர்..?

rashya model - 2025

மாடல் அழகியை கொலை செய்து அவருடைய கர்ப்பப்பையை திருடப்பட்ட சம்பவமானது துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் சோபியா. இவருடைய வயது 16. இவர் ரஷ்யாவில் மாடலிங் செய்து கொண்டிருந்த அழகிய பெண். தன்னுடைய விடுமுறை நாட்களை தன் குடும்பத்தினருடன் செலவழிக்க திட்டமிட்டு, துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றார்.
.
துருக்கி சென்ற சில நாட்களிலேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தபோது, அவருக்கு கடுமையான குடல் அழர்ச்சியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வதற்காக பெற்றோரிடம் அனுமதி பெற்றுள்ளனர். 8 மணி நேரமாக அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இறந்து போன சோபியாவின் உடலை ரஷ்ய நாட்டில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கர்ப்பப்பை உள்ளிட்ட சில முக்கிய உறுப்புகள் அவர் உடலில் காணவில்லை.

rashya - 2025

இதனை சோபியாவின் தந்தையிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சோபியாவின் தந்தை தன் மகளின் உடல் உறுப்புகளை திருடி விற்கப்பட்டுள்ளதாக புகார் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் எர்கடானுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் சோபியாவின் இறப்பு அறிக்கையானது முழுவதுமாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories