சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!

whale - 2026

சுறா மீன் வயிற்றில் கிடைத்த பொருளை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தாக மாறிய ஒரு சுறா மீனுக்கு பின்னர், அதிகாரிகள் முடிவு கட்டினர்!

மடகாஸ்கருக்கு 500 மைல் தொலைவில் உள்ள ரீயூனியன் தீவுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஆனால் அங்கு கடற்கரைகளில் சுறா மீன்கள் சுற்றி வருவதால் பயணிகள் நீச்சலடிக்க செல்ல தயங்கினார்கள்.

இதனால் அதிகாரிகள் மனிதர்களைத் தாக்கும் அபாயகரமான அந்த சுறா மீனைக் கொன்றார்கள். இன்னும் ஐந்து சுறா மீன்களைக் கூட தாம் தீவில் பார்த்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.

அது அப்படி இருக்க… இறந்த சுறா மீனின் உடலை அறுத்த போது சுறா மீனின் வயிற்றில் ஒரு மனிதக் கையைக் கண்டார்கள். மோதிரம் அணிந்திருந்த அந்தக் கையைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

சென்ற சனிக்கிழமை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பீச்சில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதால் இந்த கை அவருடையதாக இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

கை விரலில் இருந்த மோதிரம் தன் கணவருடையதே என்று காணாமல் போனவரின் மனைவி கூறியதால் காணாமல் போன மனிதர் இறந்ததாக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மரணித்தவர் தன் மனைவியுடன் பீச்சுக்கு வந்திருந்தார் என்றும் சனிக்கிழமை மதியம் நீரில் இறங்கியவரை பின்னர் காணவில்லை என்றும் மனைவி புகார் அளிக்கவே அதிகாரிகள் கடற்கரை முழுவதும் தேடியும் பலனில்லாமல் போனது.

தற்போது சுறா மீனின் வயிற்றில் கை கிடைத்துள்ளதால் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக முடிவு கட்டினர். ஆனால் சுறா மீன் அவரைக் கொன்றதா அல்லது அவர் நீரில் மூழ்கி இறந்த பின் சுறாமீன் தின்றதா என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பின் தான் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories