மனைவியை துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எறிந்து கால்வாயில் வீசிய கணவன்!

pakistan - 2026

பாகிஸ்தானில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தீயில் கருக வைத்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் Kahror Pakka tehsil-வில் உள்ள Cheela Wahan பகுதியில் வசித்து வருபவர் Muhammad Sharif. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, Ishrat என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Muhammad Sharif அங்கிருக்கும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். என்ன கடை என்பது குறித்து தெரியவில்லை.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்த தம்பதியின் மகள் Halima Sadia, கடையில் தந்தையின் அனுமதியின்றி பணத்தை எடுத்துள்ளார்.
ஏதோ பொருள் வாங்குவதற்காக அவர் பணத்தை எடுத்துள்ளார்.

ஆனால் இது குறித்து Muhammad Sharif-விடம் தெரிவிக்காததால், இது குறித்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவியான Ishrat-க்கும் இவருக்கும் கடந்த 14-ஆம் தேதி வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் அவர் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை அப்புறப்படுத்த முடியாத காரணத்தினால், கோடாரியால் வெட்டி, உடல் பாகங்களை தீயிட்டு அதன் பின் அங்கிருக்கும் கால்வாயில் வீசியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தன்னுடைய மூன்று குழந்தைகளையும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தன்னுடைய தாயின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இருப்பினும், Ishrat-ன் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தின் ஓடி வந்து கேட்ட போது, இவர் தங்கள் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனை என்று அவர்களை திட்டி அனுப்பியுள்ளார்.

ஆனால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழவ, உடனடியாக Ishrat-ன் தந்தைக்கு தகவல் தெரிவிக்க, இந்த சம்பவத்தின் உண்மை தெரியவந்துள்ளது. போலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories