December 5, 2025, 8:41 PM
26.7 C
Chennai

ஒலிம்பிக்: வில் வித்தை காட்டி அடுத்த வாய்ப்புக்காக… தீபிகா குமாரி!

olympic deepika kumari - 2025

– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஒலிம்பிக் போட்டி – வில்வித்தை
தீபிகா குமாரி 23.07.2021

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தனது டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வேட்டையை இன்று தொடங்கினார், இன்று, வெள்ளிக்கிழமை தரவரிசை சுற்றில் 663 புள்ளிகளுடன் 9 வது இடத்தை அவர் பிடித்தார்.

தீபிகா 663/720 புள்ளிகள் எடுத்தார், இரண்டாவது பாதியில் ஓரிரு குறைந்த மதிப்பெண்களால் தரவரிசையில் கீழிறங்கினார். இரண்டாவது பாதியில் தீபிகா குமாரி மூன்று 7 மற்றும் ஒரு 8 புள்ளிகளைப் பெற்றார். இது அவரை வரிசையில் கீழே தள்ளியது.

தீபிகா சீராகத் தொடங்கி முதல் பாதியின் முடிவில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார், ஆனால் விரைவில் இரண்டாவது சுற்றில் சறுக்கினார். தனிநபர் பெண்களின் தரவரிசை சுற்றில் ஆன் சான் – 680, ஜாங் மின்ஹீ – 677, சாயோங் காங்- 675 ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

உலக நம்பர் 1 வில்வித்தை வீராங்கனையான தீபிகா ஒரு கட்டத்தில் 14 வது இடத்திற்குச் சென்றுவிட்டார், ஆனால் முதல் பாதியின் முடிவில் லீடர் போர்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இப்போது ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ள தீபிகா, ஜூலை 28 அன்று நடைபெறும் முதல் எலிமினேஷன் சுற்றில் பூட்டானில் இருந்து வந்துள்ள 56ஆவது இடத்தில் இருக்கும் பூ கர்மாவை எதிர்கொள்வார். ரியோ ஒலிம்பியனான பூ கர்மா உலக தரவரிசையில் 193ஆவது இடத்தில் உள்ளார்.

இந்திய ஆண்கள் அதானு தாஸ், தருந்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய மூவரும் வில்வித்தை ஆண்கள் தரவரிசை சுற்றுக்கு களத்தில் இறங்க உள்ளனர்.

இன்று மாலை தொடக்க விழாப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories