ஒலிம்பிக்: வில் வித்தை காட்டி அடுத்த வாய்ப்புக்காக… தீபிகா குமாரி!

olympic deepika kumari - 2026

– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முதல் ஒலிம்பிக் போட்டி – வில்வித்தை
தீபிகா குமாரி 23.07.2021

இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தனது டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வேட்டையை இன்று தொடங்கினார், இன்று, வெள்ளிக்கிழமை தரவரிசை சுற்றில் 663 புள்ளிகளுடன் 9 வது இடத்தை அவர் பிடித்தார்.

தீபிகா 663/720 புள்ளிகள் எடுத்தார், இரண்டாவது பாதியில் ஓரிரு குறைந்த மதிப்பெண்களால் தரவரிசையில் கீழிறங்கினார். இரண்டாவது பாதியில் தீபிகா குமாரி மூன்று 7 மற்றும் ஒரு 8 புள்ளிகளைப் பெற்றார். இது அவரை வரிசையில் கீழே தள்ளியது.

தீபிகா சீராகத் தொடங்கி முதல் பாதியின் முடிவில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார், ஆனால் விரைவில் இரண்டாவது சுற்றில் சறுக்கினார். தனிநபர் பெண்களின் தரவரிசை சுற்றில் ஆன் சான் – 680, ஜாங் மின்ஹீ – 677, சாயோங் காங்- 675 ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

உலக நம்பர் 1 வில்வித்தை வீராங்கனையான தீபிகா ஒரு கட்டத்தில் 14 வது இடத்திற்குச் சென்றுவிட்டார், ஆனால் முதல் பாதியின் முடிவில் லீடர் போர்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

இப்போது ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ள தீபிகா, ஜூலை 28 அன்று நடைபெறும் முதல் எலிமினேஷன் சுற்றில் பூட்டானில் இருந்து வந்துள்ள 56ஆவது இடத்தில் இருக்கும் பூ கர்மாவை எதிர்கொள்வார். ரியோ ஒலிம்பியனான பூ கர்மா உலக தரவரிசையில் 193ஆவது இடத்தில் உள்ளார்.

இந்திய ஆண்கள் அதானு தாஸ், தருந்தீப் ராய் மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகிய மூவரும் வில்வித்தை ஆண்கள் தரவரிசை சுற்றுக்கு களத்தில் இறங்க உள்ளனர்.

இன்று மாலை தொடக்க விழாப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories