அத்துமீறி மைதானத்தில் நுழைந்த யுடியூபர் கைது!

daniel jarvis
daniel jarvis

டேனியல் ஜார்விஸ் மற்றும் பாதுகாப்பு மீறல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் மதிய உணவுக்கு முந்தைய அமர்வின் போது ஓவல் அரங்கில் பாதுகாப்பை மீறி பிரபல யூடியூபர் டேனியல் ஜார்விஸ் மைதானத்தில் நுழைந்தார். அவர் இதற்காக தெற்கு லண்டன் போலீசாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

‘ஜார்வோ 69’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்திவரும் ஜார்விஸ், இந்திய கிரிக்கெட் வீரராக உடையணிந்துகொண்டு மைதானத்தில் நுழைவது இது மூன்றாம் முறை. வெள்ளிக்கிழமை இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) மோசமான பாதுகாப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி மூன்று ஆட்டங்களில் மூன்றாவது முறையாக அவர் மைதானத்தில் நுழைந்துள்ளார். இந்த விதி மீறல்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்ட் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

மைதானத்தில் நுழைந்ததோடு மட்டுமில்லாமல் அவர் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பெயர்ஸ்டோவின் மீது மோதிவிட்டார். எனவே தாக்குதல் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். யார்க்ஷயர் கவுண்டி அவருக்கு ஆயுள் முழுவது அவர் மைதானத்தில் நுழைய தடை விதிக்க முடிவு செய்தது.

ஜார்வோ லார்ட்ஸ் மைதானத்தில் முதலில் களமிறங்க முயற்சித்தார். பின்னர் லீட்ஸில் நுழைந்தார். நேற்று ஓவல் மைதானத்தில் உமேஷ் யாதவ் தனது பந்து வீச்சின் தொடக்கத்தில் இருந்தபோது ஜார்வோ வேகமாக உள்ளே ஓடிவந்தார். அவர் ஸ்ட்ரைக்கர் அல்லாத ஜானி பேர்ஸ்டோவுடன் மோதினார். அவர் மீண்டும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories