டி20: அரையிறுதி வாய்ப்பை இழந்த அணிகள்!

icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி டி20 பொட்டிகள் – 04.11.2021
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் –

வியாழக்கிழமையன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டும் குரூப் 1 பிரிவு ஆட்டங்கள். முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் விளையாடின. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை-மேற்கு இந்தியத்தீவுகள் அணிகள் மோதின.

ஆஸ்திரேலியா-வங்கதேசம்

ஆஸ்திரேலிய அணி பூவாதலையா வென்றது. வங்கதேச அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. ஏழாவது ஓவரின் இரண்டாவது பந்து வீசுவதற்குள் ஐந்து வங்கதேச விக்கட்டுகள் விழுந்துவிட்டன. லிட்டன் தாஸ் (0), சௌம்ய சர்கார் (5), முஷ்ஃபிகுர் ரஹீம் (1), அஃபிஃப் ஹொசைன் (0) ஆகியோர் சோபிக்கவில்லை. மைக்கேல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், ஆடம் சாம்பா ஆகியோர் ஆஸ்திரேலியத் தரப்பில் மிகப் பிரமாதமாக பந்து வீசினர்.

ஆடம் சாம்பா நான்கு ஓவர் வீசி 19 ரன் கொடுத்து ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினார். இதனால் வங்கதேச அணி 15 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 73 ரன் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றி அவர்களின் அணி மட்டையாடத் தொடங்கும் முன்னர் உறுதியாகிவிட்டது. ஆனால் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் பெற இந்த 74 ரன்னை 8.1 ஓவர்களுக்குள் எடுக்க வேண்டும். இதனை ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவரில் எடுத்தது.

டேவிட் வார்னர் (18 ரன், 14 பந்துகள், மூன்று ஃபோர்கள்), ஆரூன் ஃபின்ச் (40 ரன், 20 பந்துகள், 2 ஃபோர், 4 சிக்ஸ்), மைக்கேல் மார்ஷ் (16 ரன், 5 பந்துகள், 2 ஃபோர், ஒரு சிக்ஸ்) நன்றாக விளையாடினார்கள்.

எனவே ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்திற்கு வந்துவிட்டது. முதலிடத்தில் இங்கிலாந்து அணியும் மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் உள்ளன.

அடுத்த சனிக்கிழமை, இறுதிப் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மேற்கு இந்தியத் தீவுகளையும், தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தையும் சந்திக்கவிருக்கின்றன.

மேற்கு இந்தியத் தீவுகள்-இலங்கை

பூவாதலையா வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. பவர்ப்ளேயில் இலங்கை அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்து ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றது. முதல் 50 ரன்களை 38 பந்துகளிலும், அடுத்த 50 ரன்களை 33 பந்துகளிலும், அதற்கடுத்த 50 ரன்களை 31 பந்துகளிலும், அடுத்த 39 ரன்களை 18 பந்துகளிலும் இலங்கை அணி எடுத்தது.

பின்னர் ஆடவந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரபலமான மட்டையாளர்கள் இந்த ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை.

யுனிவர்சல் பாஸ் கெயில் (1 ரன்), இவின் லூயிச் (8 ரன்), ரோஸ்டன் சேஸ் (9 ரன்), ரசல் (2 ரன்), அணித் தலைவர் பொலார்ட் (0 ரன்), ஹோல்டர் (8 ரன்), பிராவோ (2 ரன்) என அனைவரும் சொதப்பினார்கள். ஹெட்மயர் மட்டும் 54 பந்துகளில் 8 ஃபோர், நாலு சிக்சர்களுடன் 81 ரன் எடுத்து அவுட்டாகமல் இருந்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோற்றுப்பொனது.
இன்றைய ஆட்டங்களோடு இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம் மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories